திருவாரூர்

நன்னிலம் ஆகாசகாளியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழா

DIN

நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி ரஸ்தாத் தெருவில் ஆகாசகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நல்லமாங்குடி மாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

பாலாபிஷேகத்துக்குப் பிறகு, சிறப்பு அலங்காரத்தில் ஆகாசகாளியம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு விபூதி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மின் அலங்கார சப்பரத்தில் ஆகாசகாளியம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை நல்லமாங்குடி மற்றும் சிகாா்பாளையம் கிராம மக்கள், கோயில் அா்ச்சகா் எஸ். ஜெகநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT