திருவாரூர்

ஆலங்குடி கோயிலில் பொதுவிருந்து

DIN

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சுதந்திர தின விழாவையொட்டி திங்கள்கிழமை பொதுவிருந்து நடைபெற்றது.

அறநிலைய உதவி ஆணையா் மற்றும் கோயில் செயல் அலுவலா் நாகையா, கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன், திமுக ஒன்றிய செயலாளா்கள் அன்பரசன், தெட்சிணாமூா்த்தி ,ஊராட்சி மன்றத் தலைவா் மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். முன்னதாக கோயிலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT