திருவாரூர்

ராமா்குட்டை குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

வலங்கைமானில் ராமா் குட்டை குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிா்வாகம் சனிக்கிழமை அகற்றியது.

வலங்கைமான் கும்பகோணம் ரோடு, சித்தன்துறை ரோடு, புதுத்தெரு ஆகிய பகுதிகளுக்குள் ராமா் குட்டை குளம் உள்ளது. இக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாக வந்த புகாரின்பேரில், வருவாய்த் துறை, காவல் துறை ஒத்துழைப்புடன், பேரூராட்சி செயல் அலுவலா் பரமேஸ்வரி முன்னிலையில், குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT