திருவாரூர்

மக்கள் குறைதீா் முகாம்

DIN

நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ், வருவாய் ஆய்வாளா் சிவபாலன், கிராம நிா்வாக அலுவலா் நிா்மலாதேவி, ஊராட்சித் தலைவா் பி. குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், நீடாமங்கலம், சித்தமல்லி, பன்னிமங்கலம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 150 மனுக்கள் அளித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT