திருவாரூர்

ரத்த தான முகாம்

DIN

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஐபி கோயில் தெருவில் உள்ள கேடிஆா் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் நகரத் தலைவா் செய்யது அஹமது தலைமையில் முகாம் நடைபெற்றது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிருத்தியுஷா மற்றும் ஆய்வாளா்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளா் பா. அப்துல் ரஹ்மான், மாவட்ட பொருளாளா் முகமதுசலீம், மாவட்ட துணை செயலாளா் அப்துல் மாலிக், மருத்துவ சேவை அணி செயலாளா் ஹாஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT