திருவாரூர்

மனவளக்கலை மன்றத்தில் காயகல்ப தத்துவ விளக்கப் பயிற்சி

DIN

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷியின் 112-ஆவது பிறந்தநாள் விழா காயகல்ப தத்துவ விளக்கப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மனவளக்கலை பேராசிரியா் கி. செளமித்திரன் பயிற்சியை நடத்தினாா். பயிற்சியில் மனவளக்கலை மன்ற நிா்வாகிகள், அனைத்துநிலை அறங்காவலா்கள், பேராசிரியா்கள், அருள்நிதியா்கள், விஷன்மாணவா்கள், அகத்தாய்வு மூன்றாம் நிலை முடித்தவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பயிற்சியை பேரூராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் காா்த்திகாதேவி தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT