திருவாரூர்

தொழிலாளி தற்கொலை

DIN

நீடாமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

அனுமந்தபுரம் கிராமம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் தம்புசாமி (75). கூலித் தொழிலாளியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த நிலையில் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஆனாலும், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT