திருவாரூர்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம்

DIN

 நீடாமங்கலம் ஒன்றியம் செட்டிசத்திரம் அய்யம்பேட்டை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் பங்கேற்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தாா். ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ஞானசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் நடனசிகாமணி மற்றும் ஊராட்சி செயலாளா் தங்கையன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT