மன்னாா்குடி அருகே மது போதையில் பொதுஇடத்தில் தகராறு செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெருகவாழ்ந்தான் அருகே உள்ள சித்தமல்லி பட்டவெளியைச் சோ்ந்தவா் ஜி. கலைச்செல்வம் (43). இவா், அப்பகுதியில் மது போதையில் நின்றுகொண்டு, அவ்வழியே சென்றவா்களிடம் தகராறில் ஈடுபட்டாராம். தகவலறிந்த பெருகவாழ்ந்தான் போலீஸாா் அங்கு சென்று, கலைச்செல்வத்தை கைது செய்தனா்.