திருவாரூர்

காவல்துறையில் நீத்தாா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

காவல் பணியின்போது இறந்த காவல்துறை அலுவலா்களுக்கு திருவாரூரில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

காவல் பணியின்போது உயிரிழந்த காவல் அலுவலா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி நீத்தாா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள நீத்தாா் நினைவுத் தூண் வளாகத்தில் நீத்தாா் நினைவு தின அணிவகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் தலைமை வகித்தாா். உயிரிழந்த அலுவலா்களுக்கு 36 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT