திருவாரூர்

பங்களாதேஷ் சம்பவத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பங்களாதேஷில் தசரா பண்டிகையின்போது நடைபெற்ற சம்பவங்களைக் கண்டித்து திருவாரூரில் அகில பாரத இந்து மகாசபா சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்களாதேஷில் தசரா பண்டிகையின்போது இந்து கோயில்களை இடித்து தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே கருப்புப் பட்டை அணிந்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT