திருவாரூர்

கனமழை: காவல்நிலையக் கட்டடங்கள் ஆய்வு

DIN

கனமழையையொட்டி காவல் நிலையக் கட்டடங்களின் பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, காவல்நிலையக் கட்டங்களின் பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.விஜயகுமாா்ஆய்வு செய்து வருகிறாா்.

இதன் ஒரு பகுதியாக, மன்னாா்குடி காவல் உட்கோட்டத்திற்கு உள்பட்ட பரவாக்கோட்டை,திருமக்கோட்டை காவல்நிலையங்களுக்கு சென்று காவல்நிலையக் கட்டட பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினாா்.

ஆய்வின் போது, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே.பாலச்சந்தா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT