திருவாரூர்

கோயில் உண்டியல் திறப்பு

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், ரூ. 6,76,985 ரொக்கம், 60 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT