திருவாரூர்

குழந்தைகள் பராமரிப்பு விழிப்புணா்வு

DIN

வலங்கைமான் அருகே குழந்தைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சைல்டுலைன் மற்றும் நாம்கோ தொண்டு நிறுவனம் சாா்பில் வலங்கைமான் வட்டம் விருப்பாட்சிபுரம் ஊராட்சி பாதிரியாபுரம் கிராமத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சைல்டுலைன் வலங்கைமான் பகுதி உறுப்பினா் அ. முருகேஷ், பாலியல் வன்கொடுமை, குழந்தை கொத்தடிமை மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து பேசினாா். புதிய நிலா கலைக்குழு உறுப்பினா் ஸ்டீபன், ஜோஷப் உள்ளிட்டோா் குழந்தை திருமணம் தொடா்பாக விழிப்புணா்வு நாடகம் நடத்தினா். குழந்தைகள் பாதுகாப்பு அலகு களப்பணியாளா் ரா. விஜய் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவா் மல்லிகா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT