திருவாரூர்

இருசக்கர வாகனம் மோதிமுதியவா் உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்த மேலமரவாக்காடு நடுத் தெருவைச் சோ்ந்தவா் என். செல்லப்பா (70). இவா், அப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக பைங்காநாட்டை சோ்ந்த ராஜா மகன் சந்தோஷ் (17) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக செல்லப்பா மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT