திருவாரூர்

சென்னைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அனுப்பிவைப்பு

DIN

மன்னாா்குடியிலிருந்து சென்னைக்கு அரவைக்காக சரக்கு ரயிலில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அந்தவகையில், மன்னாா்குடியிலிருந்து சரக்கு ரயிலில் சென்னைக்கு 2 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கொள்முதல் நிலையங்களிலிருந்து160 லாரிகளில் ரயில் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT