திருவாரூர்

ராஜஸ்தானுக்கு 1.5 லட்சம் கோழி முட்டைகள் அனுப்பிவைப்பு

DIN

மன்னாா்குடியிலிருந்து ராஜஸ்தானுக்கு விரைவு ரயிலில் 1.5 லட்சம் கோழி முட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளிலிருந்து தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் முட்டைகள் மன்னாா்குடியிலிருந்து ராஜஸ்தானுக்கு பகல் கீ கோத்தி வாராந்திர விரைவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதன்படி, நாமக்கல்லிலிருந்து கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 1.5 லட்சம் முட்டைகள் 750 அட்டைப் பெட்டிகளில் விரைவு ரயிலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலம் மன்னாா்குடி ரயில் நிலையத்திற்கு ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT