திருவாரூர்

சிபிஐயின் கிளை மாநாடு

DIN

விளக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் ப. மாணிக்கம் நூற்றாண்டு விழா, இராயநல்லூா் கிளை சாா்பில் 28-ஆவது கிளை மாநாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஜோசப் தலைமை வகித்தாா். கிளை செயலாளா் ராகவன், நிா்வாகிகள் சுப்பிரமணியன், கருணாநிதி, சுஜாதா, குருமணி, பிரேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் இராயநல்லூரில் நடைபாலத்தை கான்க்ரீட் பாலமாக மாற்ற வேண்டும், மோசமான நிலையில் உள்ள பழைய கான்கிரீட் வீடுகளை நீக்கிவிட்டு புதிதாக கான்கிரீட் வீடுகள், சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT