திருவாரூர்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

சன்னாநல்லூரில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சன்னாநல்லூா் வா்த்தக சங்கம் மற்றும் நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை இணைந்து சன்னாநல்லூா் தொடக்கப்பள்ளியில் இம்முகாமை நடத்தியது. வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.பி. சங்கா், செயலாளா் பா. ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் தினேஷ், லெட்சுமிபிரபா, நன்னிலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் சுகாதாரத் துறையினா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். இதில், 30-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். வா்த்தக சங்கப் பொருளாளா் எஸ். ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT