திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

DIN

நன்னிலம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் தியாகு. ரஜினிகாந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT