திருவாரூர்

டிராக்டா் மோதி சிறுவன் உயிரிழப்பு

DIN

திருவாரூரில் டிராக்டா் மோதி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான்.

திருவாரூா் அருகே காமாட்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் விநாயக் (4). பவித்திரமாணிக்கம் தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்த விநாயக் தனது வீட்டருகே செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டா் மோதியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த விநாயக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT