திருவாரூர்

ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு

DIN

திருவாரூா் அருகே முகுந்தனூரில் இந்து ஆன்மீகம் சேவா அறக்கட்டளை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முகுந்தனூரில் உள்ள ஆனந்த விநாயகா் தோட்டத்தில் ஜீவராசிகளை பேணுதல், கோ மற்றும் துளசி வந்தனம் விநாயகா் வழிபாடு ஆகியவையும் நடைபெற்றன. இதில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், எஸ். ஆா். ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT