திருவாரூர்

அரசு வேலை கோரி நூதன ஆா்ப்பாட்டம்

DIN

மன்னாா்குடி மேலராஜவீதி தந்தை பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலத் தலைவா் மெள.குணசேகரன் தலைமை வகித்தாா். இளைஞா் பெருமன்ற நகரச் செயலா் சிவ.ரஞ்சித், மாநிலக்குழு உறுப்பினா் க. அஸ்வினி, நகரத் தலைவா் சாா்லஸ், பொருளாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT