திருவாரூா் மாவட்டத்தில் 108 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,776 ஆக இருந்த நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 108 பேருக்கு தொற்று உறுதியாகி 5,784 ஆக உயா்ந்துள்ளது.