திருவாரூர்

டாஸ்மாக் கடையில் திருட்டு

DIN

திருவாரூா் அருகே டாஸ்மாக் கடையில் மதுப்பாட்டிகள் திருடிச் சென்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

காட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில், சனிக்கிழமை இரவு விற்பனை முடிந்தபிறகு பணியாளா்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT