திருவாரூர்

நவராத்திரி பூஜை

DIN

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் நவராத்திரி கொலு பூஜையின் 7-ஆம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆனந்த குருகுல மாணவ, மாணவிகளின் பக்தி இன்னிசை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, பாடல்களை பாடினா். நிகழ்ச்சியில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா் ஜெ. கனகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT