திருவாரூர்

மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

DIN

திருவாரூா் அருகே மழை நீா் சேகரிப்புத் தொட்டியில் விழுந்த பசுமாடு புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூா் அருகே தியானபுரம் பகுதியில் தியாகராஜன் என்பவரது வீட்டின் முன்பு மழைநீா் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதன்கிழமை காலை அவ்வழியே வந்த பசுமாடு ஒன்று, தொட்டியின் மேல் பகுதி வழியாக நடந்து சென்றபோது, மூடி உடைந்து, தொட்டியில் விழுந்து விட்டது.

இதையறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் துரிதமாக செயல்பட்டு, பசுமாட்டை பத்திரமாக மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT