திருவாரூர்

முருகன் கோயில்களில் திருக்காா்த்திகை வழிபாடு

DIN

பேரளம் அருகே கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் திருக்காா்த்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரளம் அருகே உள்ள கோவில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தன் திருநாமத்துடன் வந்து தங்கியதால், இவ்வூா் கோவில்கந்தன்குடி என பெயா் பெற்றது என்பது ஐதீகம்.

இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்காா்த்திகையையொட்டி, அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT