திருவாரூர்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எம்எல்ஏ ஆடலரசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சியின் பின்புறம் கழுவமுள்ளி தெரு, காந்தி முதலியாா் தெருவில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி மற்றும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மாயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

SCROLL FOR NEXT