திருவாரூர்

மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

2nd Feb 2020 12:38 AM

ADVERTISEMENT

குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் சாந்தி ரெங்கநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கே. பாஸ்கா் முன்னிலை வகித்தாா். மஞ்சக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் வனிதா கண்ணதாசன் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

இதில், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் திரளாக பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT