திருவாரூர்

மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்

9th Nov 2019 07:51 AM

ADVERTISEMENT

புலிவலம் சங்கரா நா்சரி பிரைமரி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கொட்டாரக்குடி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் அரவிந்தசெல்வன், சுகாதார ஆய்வாளா் காளமேகம் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினா். பின்னா், மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை கலாமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT