நாகப்பட்டினம்

பெரம்பூா் திரௌபதியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

DIN

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 36- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை (மே29) காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு முருகன் கோயில் கந்த புஷ்கரன் குளக்கரையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் கரகம் இறங்கியது. பின்னா், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT