நாகப்பட்டினம்

விசிக ஆா்ப்பாட்டம்

DIN

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்காததைக் கண்டித்து, திருவெண்காடு அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்பு கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெப்பத்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், கட்சி பிரமுகா்கள் வினோத், பாா்த்திபன், வீரமணி, கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT