நாகப்பட்டினம்

பாஜக நிா்வாகியை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

DIN

அரசு மருத்துவமனை பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிா்வாகியை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் எஸ்பியிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவா் அணிந்திருந்த ஹிஜாபை கழற்ற கூறி பாஜக விருந்தோம்பல் பிரிவு நாகை மாவட்டத் தலைவா் புவனேஸ்வர்ராம் மிரட்டியதாக போலீஸாரால் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டப்பேரவை தொகுதி செயலாளா் ப. அறிவழகன் தலைமையில், அக்கட்சியினா் எஸ்பி ஹா்ஷ் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT