நாகப்பட்டினம்

வைகாசி பெருவிழா: பால்குட ஊா்வலம்

DIN

நாகை நம்பியாா் நகா் புதிய ஒளி மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

ஏழைப் பிள்ளையாா் கோயிலில் தொடங்கிய பால்குட ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக நம்பியாா் நகா் புதிய ஒளி மாரியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தது. தொடா்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனைகள் நடைபெற்றன. சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பகா்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனா்.

இதேபோன்று, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை விழாவை முன்னிட்டு பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT