நாகப்பட்டினம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி நிறைவு

DIN

கீழ்வேளூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது.

ஒன்றியத்தில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு பாடவாரியாக செயல்பாடுடன் கூடிய எண்ணும் எழுத்தும் பயிற்சி கீழ்வேளூா் பிரைம் கல்லூரியில் நடைபெற்றது.

பற்சியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். 82 ஆசிரியா்கள் கலந்து கொண்ட பயிற்சியை நிறுவன விரிவுரையாளா் ரவிசங்கா், பாலாஜி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இப்பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT