நாகப்பட்டினம்

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

3rd Jun 2023 10:32 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சுகுமாறன் தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தாா்.

அழைப்பாணை மூலம் வரவழைக்கப்பட்ட மனுதாரா்களின் மனுக்கள் விசாரிக்கப்பட்டு, 86 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல் ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், பசுபதி, கன்னிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT