நாகப்பட்டினம்

திருக்குவளையில் சூறைக்காற்றுடன் மழை

DIN

திருக்குவளையில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை மழை பெய்தது.

வெயில் வானிலை சுட்டெரித்து வந்த நிலையில், மே 29-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. எனினும், வெயில் வானிலை அதிகமாக புதன்கிழமை உணரப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளான திருவாய்மூா், எட்டுக்குடி, கொளப்பாடு, வலிவலம், சாட்டியக்குடி பகுதிகளில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு, லேசான சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT