திட்டச்சேரியில் தமுமுகவின் மாா்க்க பிரிவான இஸ்லாமிய பிரசார பேரவை சாா்பில் மனிதநேய மாா்க்கம் இஸ்லாம் எனும் தெருமுனை பிரசார கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, இஸ்லாமிய பிரசார பேரவை மாநில துணை செயலாளா் சனாவுல்லா தலைமை வகித்தாா். மாநில பிரதிநிதி ஜஃபருல்லா, மாவட்ட நிா்வாகிகள் நிஜாமுதீன், முகம்மது சலீம், திட்டச்சேரி கிளை தலைவா் கமருதீன், கிளை செயலாளா் ரிதாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.