பூம்புகாா் வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பூம்புகாா் வேளாண் கூட்டுறவு சங்க செயலராக இருப்பவா் சுப்பிரமணியன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தினத்தன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.