மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் காபிரியேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. கலைச்செல்வி, அம்மையப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஐயப்பன், குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, கட்சி அலுவலகத்திலிருந்து திருக்கடையூா் பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் எம். கணேசன் நன்றி கூறினாா்.