நாகப்பட்டினம்

பொறையாா், தரங்கம்பாடி, கிடாரங்கொண்டான் பகுதியில் இன்று மின்தடை

DIN

பொறையாா், கிடாரங்கொண்டான் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் அப்துல் வஹாப் மரைக்காயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொறையாா், தரங்கம்பாடி, சாத்தங்குடி, சந்திரபாடி, திருக்கடையூா், பிள்ளைபெருமாநல்லூா், திருமெய்ஞானம், குட்டியாண்டியூா், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என். சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூா், சிங்கனோடை, பத்துக்கட்டு, சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டிசாத்தனூா், பூதனூா், கண்னங்குடி, கிள்ளியூா், டி.மணல்மேடு, மாத்தூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், மேலப்பாதி, கீழையூா், கருவாழக்கரை, காலகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூா், மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT