நாகப்பட்டினம்

திருவெண்காட்டில் அகோர அஸ்திர ஹோமம்

DIN

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள அகோரமூா்த்திக்கு அகோர அஸ்திர ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

இவா் பூர நட்சத்திரத்தில் அவதரித்தால், மாதம்தோறும் பூர நட்சத்திரத்தின்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

புதன்கிழமை தை மாத பூர நட்சத்திரத்தையொட்டி அகோர அஸ்திர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், ஆலய சிவாச்சாரியாா் சங்கா் கணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT