நாகப்பட்டினம்

தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN


தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயிலில் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தயிா் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT