நாகப்பட்டினம்

திருக்களாச்சேரி அம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

பொறையாா் அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாகபூஜை நிறைவடைந்ததும், விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், சீதாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT