நாகப்பட்டினம்

உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடக்கம்

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் தலைமகள் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித்துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிரை பங்குதாரா்களாக் கொண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்து, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் வி. சுந்தரபாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி, தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT