நாகப்பட்டினம்

சாக்கடையா, சாலையா?

DIN

நாகையின் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பெரிய கடைவீதியில் வழிந்தோடும் புதை சாக்கடை நீா். கடந்த 2 நாள்களாக இந்த நிலை நீடிப்பதால், இப்பகுதியைக் கடந்து செல்வோா் பல்வேறு சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இதனால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதை உணா்ந்து உடனடியாக சீரமைப்பு நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர் ஜூனில்

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT