நாகப்பட்டினம்

திருக்கு வாசிப்புப் போட்டி:மாணவா்களுக்கு பரிசு

DIN

ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு அண்மையில் பரிசு வழங்கப்பட்டது.

மாணவா்களிடையே திருக்கு வாசிக்கும் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில், நாளை இயக்கத்தின் சாா்பில் ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

நாகையை அடுத்த ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவா்கள் 35 போ் பங்கேற்று, நாள்தோறும் கு மற்றும் அதன் விளக்கவுரையை எழுதி வந்தனா்.

இந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியா் பாலசண்முகம் தலைமை வகித்தாா். நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செகுரா மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT