நாகப்பட்டினம்

போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

வேளாங்கண்ணி அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

கீழ்வேளூா் வட்டம், பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி கு. ரமேஷ்குமாா் (25). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT