நாகப்பட்டினம்

ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஆய்வு

9th Sep 2022 10:12 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காடு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் தட்கோ தலைவா் உ. மதிவாணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் பள்ளியின் தரம் மற்றும் குறைகளை கேட்டறிந்தாா். பழுதடைந்த கட்டடங்களை அகற்றிவிட்டு அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், தமிழக அரசு சாா்பில் விரைவில் 2 அறைகளுடன் கூடிய கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும், பள்ளி சுற்றுச்சுவா் அமைத்து தரப்படும் என்றாா். ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT